வியாழன், 26 ஏப்ரல், 2012

மாய கண்ணன்


Cool wallpaper, lord krishna 
கண்ணா உன்னை தேடுகிறேன்! வா! வா! வா!
நானும் மழலையாக மாறிடவே!
உன்னோடு நானும் மகிழ்ந்திடவே!
இந்த உலகம் பொய் என்று உணர்ந்து உன்னோடு நான் ஒன்று கலந்திடவே!
மனிதர்களை நம்பி எதை செய்தாலும் அதன் பலனை மனது தேடுகிறது!
ஆனால் உன்னை நம்பி எதை செய்தாலும் மனம் அடங்கி விடுகிறது!
பகவத் கீதை படைத்தவனே!
உன் குருஷேத்ரம் என் மனம்தானோ?
என்னை இன்னும் எவ்வளவு தான் சோதிப்பாயோ?
போதும் இந்த வெளி வேஷம்!
கோலம் கலைத்து வா! வா! வா!
என்னை நிறைக்க வா! வா! வா! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இளவரசர் மற்றும் ஃபக்கீர் கதை (இந்திய தேவதைக் கதைகள் )

  இளவரசர் மற்றும் ஃபக்கீர்  ஒரு காலத்தில், குழந்தைகள் இல்லாத ஒரு ராஜா இருந்தார். தனது அரியணையை வாரிசாகப் பெற வாரிசு இல்லையே என்று விரக்தியடை...