அவள் சுமந்ததால் நாமும் அவளை சுமக்க வேண்டும்.
ஆனால் நிறைய நண்பர்கள் அவளை காக்க மறந்து தெருவில் நிறுத்தி விடுகிறார்கள்.. இது மாற வேண்டும். அப்போதுதான் கடவுளின் ஆசீர் கிடைக்கும். நம்மில் நிறைய பேர் இதயம் இழந்து வாழ்ந்து மடிகிறார்கள். பெற்ற அன்னை என்பவள் தெய்வம் என்பதை உணர்ந்து வாழா விட்டால் சமுதாயம் ஒரு நாள் நம்மைக் கைவிட்டு விடும்.. வாருங்கள் அன்பை அன்னையுடன் பகிர்ந்து கொள்வோம்.. அன்னையின் மடியில் தலை சாய்த்து மகிழ்வோம்..
ஞாயிறு, 3 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பாட்டன் காட்டிய பாதை-சிறு சித்திர அறிவுரைக் கதை
கஞ்சனாக துவங்கினாலும் முன்னோரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்திக்கிட்ட நண்பனைப் போல நாமும் திருத்தத்துடன் வாழ்க்கையை வாழப் பழகிக்கணும் கண்ணுங...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
அடுத்ததொரு அதிரடி ஆட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் நண்பர் குணா கரூர்.. அவரது வார்த்தைகளில்... எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..இங்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக