வியாழன், 12 செப்டம்பர், 2019

பலி..வினாடி கதைகள்...ஜானி சின்னப்பன்


அடர்ந்த இருளோடு இருளாக நன்கு திட்டமிட்டிருந்தபடியே கோயிலுக்குள் நுழைந்து புரனமைப்பு பொருட்கள் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்து தக்க சமயத்தில் வெளியேறி கோயில் காவலனைக் கொன்று விட்டு தடுக்க வந்த பூசாரியை தலையில் அடித்து வீழ்த்தி  கோவில் நகைகளைக் கொள்ளையிட்டுக் கொண்டு சுவரேறிக் குதித்தவனை நேர்கீழே புதுப்பித்து அன்றுதான் நடப்பட்டிருந்த சூலம் பளபளப்போடு மின்னியபடியே வரவேற்றது..

2 கருத்துகள்:

வேதாளர் திரைப்படத்தின் 29 ஆண்டுகள்..

 வணக்கம் ப்ரண்ட்ஸ்.. வேதாளரின் திரைப்படமான தி பேண்டம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது: 1996 ஆம் ஆண்டு வெளியான "தி பாண்டம்" தி...