வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஏதோ தோன்றியது....


கவிதை எழுத நினைக்கிறேன்
குழப்பம் வந்து இடைமறிக்க
கலக்கம் என்னில் எதிரொலிக்க
சிக்கல் என்னில் சிறகடிக்க
கவலை வந்து கதவடைக்கக்
கண்ணீர் முட்டிக் கண் பூக்க
எதைக் குறித்து எழுதுவது
என்னும் ஒரு சிந்தனைப்
பிரளயம் என்னில் பிரவாகமெடுக்க
உணர்வுகளைக் காலடியில் போட்டு
நசுக்கிவிட்டுப் பேனாவை
மூடி உள்ளே வைத்தேன்

நான் வெறுமையாய்....

4 கருத்துகள்:

ரெட் கன் - தமிழில் முதன்முறையாக லயன் வெளியீடு

 வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நமது லயன் வலைப்பூவில் அறிவிக்கப்பட்டிருக்கும் நாயகர் ரெட் கன் வரும் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகிறார். இவரது கத...