ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

முரண்...!

குறையொன்றும் இல்லை
என்று பாடிக் கொண்டே
தெருத்தெருவாய்த் திரிகிறான்,
ஒரு பார்வையில்லாப்
பிச்சைக் காரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரும்பில் ஓர் இதயம்- ஆர்ச்சி- வாசகனின் கற்பனையில்..

 ஆர்ச்சியின் மூலக்கதையாக எடுத்துக் கொண்டு வாசித்தால் ஜாலியாக இருக்கும் வாசகர்களே.. அசல் வேறு. இது நம்ம கற்பனை மாத்திரமே.. ஆர்ச்சி தி ரோபாட் ...