புதன், 9 செப்டம்பர், 2015

ஆசை....


விண்ணாய் விரிந்திடத்தான் 
ஆசை கொண்டேன்.
சில,பல போராட்டங்களுக்குப் பின் 
தரையில் கிடக்கிறேன்
கிழிந்ததோர் ஓலைப் பாயாக.

2 கருத்துகள்:

பாட்டன் காட்டிய பாதை-சிறு சித்திர அறிவுரைக் கதை

கஞ்சனாக துவங்கினாலும் முன்னோரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்திக்கிட்ட நண்பனைப் போல நாமும் திருத்தத்துடன் வாழ்க்கையை வாழப் பழகிக்கணும் கண்ணுங...