விண்ணாய் விரிந்திடத்தான்
ஆசை கொண்டேன்.
சில,பல போராட்டங்களுக்குப் பின்
தரையில் கிடக்கிறேன்
கிழிந்ததோர் ஓலைப் பாயாக.
இனிய வணக்கங்கள் இனியவர்களே! அபூர்வமான புத்தகங்களை யாரோ ஒரு சிலர் தானமாகக் கொடுப்பதை நம் வாசக உலகம் சென்று சேர நாம் எடுக்கும் முயற்சிகளானது ...
கவிதை கவிதை
பதிலளிநீக்குநன்றி தோழா!
பதிலளிநீக்கு