விண்ணாய் விரிந்திடத்தான்
ஆசை கொண்டேன்.
சில,பல போராட்டங்களுக்குப் பின்
தரையில் கிடக்கிறேன்
கிழிந்ததோர் ஓலைப் பாயாக.
வணக்கம் நண்பர்களே.. இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...
கவிதை கவிதை
பதிலளிநீக்குநன்றி தோழா!
பதிலளிநீக்கு