விண்ணாய் விரிந்திடத்தான்
ஆசை கொண்டேன்.
சில,பல போராட்டங்களுக்குப் பின்
தரையில் கிடக்கிறேன்
கிழிந்ததோர் ஓலைப் பாயாக.
கோதிக் (Gothic) பாணி என்பது ஒரு கலை மற்றும் இலக்கிய வடிவம் மட்டுமல்ல, அது ஒரு தனித்துவமான உணர்வை வெளிப்படுத்தும் கருவியாகும். இது 12-ஆம்...
கவிதை கவிதை
பதிலளிநீக்குநன்றி தோழா!
பதிலளிநீக்கு