திங்கள், 5 அக்டோபர், 2015

ஒரு பிரியாணியின் கதை...

திகட்டத் திகட்டத் தின்று
உறங்கினேன் சிக்கன்
பிரியாணி, நேற்றிரவு
காலை எழுப்பியது
எங்கோ ஒரு  சேவலின்
கொக்கொரக்கோ கூவல்
மனதின் உள்ளே ஒரு

உதறல் –அடடா.

1 கருத்து:

நெருப்பு மைந்தன் ஜானி

 வணக்கங்கள் வாசக வாசகியரே நெருப்பு மைந்தன் ஜானியின் கதை இதோ: அத்தியாயம் 1: ஆரம்பம் ஜானி, ஒரு சாதாரண மனிதன். அவனது வாழ்க்கை ஒரு நாள் இரவு எதி...