திகட்டத் திகட்டத் தின்று
உறங்கினேன் சிக்கன்
பிரியாணி, நேற்றிரவு
காலை எழுப்பியது
எங்கோ ஒரு சேவலின்
கொக்கொரக்கோ கூவல்
மனதின் உள்ளே ஒரு
உதறல் –அடடா.
முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்.. இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...
ஊய்ய்.....
பதிலளிநீக்குயாரையோ குத்தி காட்ற மாதிரி இருக்கே..