வியாழன், 8 அக்டோபர், 2015

யெகோவா கிதியோனைத் திடம் பண்ணுகிறார்...!

வணக்கங்கள் இறைவனின் அன்பிற்குப் பாத்திரமானவர்களே.
இன்று நாம் வாசிக்கவிருக்கும் சித்திரக்கதை யெகோவாவின் சபையினரது உருவாக்கத்தில் வெளியாகி உள்ள சரித்திரக் கதை. அவர்களது குழுவினருக்கு நன்றியும், அன்பும். 

கிதியோன் ஒரு சாதாரண மனிதன். திடீரென்று இறைவனிடத்தில் இருந்து வரும் அழைப்பை மறுக்காமல் ஏற்று அதன்படி நடந்து வெற்றியை ஈட்டுகிறார். விவிலியம் உரைக்கும் மனிதர்கள் வரிசையில் இவருக்கு ஒரு அருமையான  இடம் உண்டு. அவரைத் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு நியாதிபதியாக மாற்றினார். இறைவனின் திருச்சித்தத்தின்படி நடக்கிறவர்கள், பேறு பெற்றவர்கள்.

வாசிக்கப் போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.




இறை நம்பிக்கையும், விசுவாசமும் இருந்தால் எப்படிப்பட்ட பெரும்படையினையும் அஞ்சி ஓடச் செய்து விடலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமே இந்தக் கதை. 
வாசித்து மகிழ்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...