உற்றுப் பார்த்தேன்
பூ ஒன்றை...
எனக்குள் வந்ததா
பூ...?
பூவுக்குள் சென்றேனா
நான்...?
பூ ஒன்றை...
எனக்குள் வந்ததா
பூ...?
பூவுக்குள் சென்றேனா
நான்...?
முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்.. இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக