ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனமெங்கும் வாசம்....

உற்றுப் பார்த்தேன்
பூ ஒன்றை...

எனக்குள் வந்ததா
பூ...?

பூவுக்குள் சென்றேனா
நான்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செயற்கை நுண்ணறிவின் நன்மையில் சில...

வணக்கங்கள் வாசக வாசகியரே..எந்தவொரு அறிவியலின் வியத்தகு முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தினால் நல்ல பல ஆச்சரியங்களை நாம் சந்...