ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனமெங்கும் வாசம்....

உற்றுப் பார்த்தேன்
பூ ஒன்றை...

எனக்குள் வந்ததா
பூ...?

பூவுக்குள் சென்றேனா
நான்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..    இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...