சனி, 18 நவம்பர், 2017

பேய்க்காடு-வேதாளர்-குமார் திருப்பூர்

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே!
பேய்க்காடு எனக்குமிகவும் பிடித்தமானதொரு கதை.
புரொஜெக்டர் பேய்களை மாயாவி துவம்சம் செய்யும் கதை. என் நண்பன் யாசின் திருவண்ணாமலைக்கு இரகசியமாக பஸ் ஏறிச் செல்ல வைத்து மொகல்புறா தோட்டத் தெருவில் அள்ளிய புத்தகங்களுள் ஒன்று. நண்பர் இப்போதெல்லாம் காமிக்ஸ் பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும் கூட அந்த காலத்தில் அவர் காட்டிய ஈடுபாடும் ஆர்வமும் சிறப்பானது. 

For pdf:
https://www.mediafire.com/download/w44ebm1p8mzh0ve

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...