வெள்ளி, 3 ஏப்ரல், 2020

தீர்க்கா நாளை தீர்க்கப்படுவாள்-ராஜேந்திரகுமார் நாவல்..



உடல் மறைந்தாலும்
புகழ் குறையாத
*புதுமை எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின்*
*தீர்க்கா நாளை தீர்க்கப் படுவாள்*
*அமானுஷ்ய திகில் நாவல்*
விபத்தில் அகால மரணமடைந்த ஜூலி என்ற தீர்க்கா உடனடியாக மறுமணம் செய்துகொண்ட கணவன் ராம்தாஸுக்கு வரும் கடிதங்கள் மூலமாக திரும்பவும் வருகிறாள். தன் கல்லறைக்கு மண்டபம் கட்ட நிர்பந்திக்கிறாள். இதற்கிடையே அவளது மரணம் விபத்தா கொலையா என காவல்துறை சந்தேகிக்கிறது. ராம்தாஸ் அவளது அண்ணன் பீட்டரின் உதவியை நாடுகிறான். இறுதியில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. தீர்க்காவின் ஆவி தன் முயற்சியில் வெற்றி பெற்றதா என்பதை இந்த திகில் நாவலின் கடைசிப் பகுதியில் தெரிந்து கொள்ளுங்கள்.. வீட்டில் இருந்து வெளியேறாமல்  படித்து நேரம் போக்குவதற்காக இன்றும் பிடிஎஃப் வடிவில்
போனஸ்:: சுபா எழுதிய குறுநாவல் ஒன்று இதே இணைப்பில்
உடல் மறைந்தாலும்
புகழ் குறையாத
*புதுமை எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின்*
*தீர்க்கா நாளை தீர்க்கப் படுவாள்*
*அமானுஷ்ய திகில் நாவல்*


1 கருத்து:

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...