செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ஓவியர் திரு.கே.சி.சிவசங்கரன் மறைவு

 




இந்த விக்ரமாதித்தனையும், வேதாளத்தையும் கடந்து வராதவர்கள் யாருமே இருக்க முடியாது.

’அம்புலிமாமா’வின் கண்களாக விளங்கியவர். பல லட்சம் ஓவியங்களை வரைந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கே.சி.சிவசங்கர் (எ) ஓவியர் சங்கர் (வயது 97), இன்று மதியம் 1.30 மணியளவில் இயற்கையோடு இணைந்தார்.

போய் வாருங்கள் தாத்தா. எங்கள் கனவுகளில் என்றும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் வாழ்வீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேதாளர் திரைப்படத்தின் 29 ஆண்டுகள்..

 வணக்கம் ப்ரண்ட்ஸ்.. வேதாளரின் திரைப்படமான தி பேண்டம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது: 1996 ஆம் ஆண்டு வெளியான "தி பாண்டம்" தி...