செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ஓவியர் திரு.கே.சி.சிவசங்கரன் மறைவு

 




இந்த விக்ரமாதித்தனையும், வேதாளத்தையும் கடந்து வராதவர்கள் யாருமே இருக்க முடியாது.

’அம்புலிமாமா’வின் கண்களாக விளங்கியவர். பல லட்சம் ஓவியங்களை வரைந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கே.சி.சிவசங்கர் (எ) ஓவியர் சங்கர் (வயது 97), இன்று மதியம் 1.30 மணியளவில் இயற்கையோடு இணைந்தார்.

போய் வாருங்கள் தாத்தா. எங்கள் கனவுகளில் என்றும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் வாழ்வீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜோஸ் ஆர்டிஸ் Jose Ortiz சிறு குறிப்புகள்..

ஸ்பானிஷ் ஓவியர் ஆவார்.. முர்சியா பிராந்தியத்தில் உள்ள கார்டகேனாவில் பிறந்தார். அவரது வாழ்க்கை சிறு வயதிலேயே தொடங்கியது, 1948 இல் ஸ்பானிஷ் பத...