செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

நியாயமா அன்பே...ஜானி சின்னப்பன்

 


உள்ளங்கை அரிசியாய் மனதில் எப்பொழுதும் உன் சிந்தனைகள்..

அள்ளஅள்ளக் குறையாமல்...

தொடர்ந்து நிரம்பி வழிகின்றதே..

***

எதிரெதிரே சந்திக்கும் பார்வைப் பறிமாற்றங்களின்

அர்த்தங்கள்  சரிந்தாடிக்  இருக்கின்றன

உள்ளங்கை அரிசியாய்..

****

புழுங்கலிடைப் பூச்சியொன்றாய்

மனது சிக்கித் தவிப்பதை உன் உள்ளங்கையில் கொட்டிப் பராக்குப் பார்த்து விட்டு விண் பறவைக்கு வீசி விலகுகிறாய்..நியாயமா அன்பே..


#கவியதிகாரம் #விஜயாமைந்தன் #ஜானிசின்னப்பன் #chapterpoem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...