புதன், 29 அக்டோபர், 2014

இறைவன் மோசேயை எகிப்துக்கு அனுப்புகிறார்!!! jw.org காமிக்ஸ் வரிசை.....

ஒரு சின்னஞ்சிறு புதர். திடீரெனப் பற்றி எரிவதை மோசே ஆடு மேய்க்கும்போது காண்கிறார். அது என்ன என பார்க்க அருகில் செல்கிறார். முட் புதரினின்று இறைவன் மோசேயோடு இடைப்படுகிறார். மோசேவை எப்படி தேவன் பயன்படுத்தி இஸ்ரேலிய மக்களை எகிப்தினின்று மீட்டார் என்பதை இந்த சித்திரக்கதை எடுத்துரைக்கிறது. சித்திர வடிவப்படுத்திய jw.org யெகோவாவின் சாட்சிகள் சபையினருக்கு எங்கள் காமிக்ஸ் நண்பர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 



இவ்வாறு இஸ்ரேலிய மக்கள் தங்களது அடிமைத்தனத்தின் வீடான எகிப்தினின்று இறைவனின் திருச்சித்தத்தால் மீட்கப்படுகின்றனர்.
மீண்டும் சந்திப்போம் தோழர்களே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறுவன் பில் _அறிமுகம்

  வணக்கங்கள் வாசகர்களே.. இந்த சிறுவன் உலகின் பொதுத்தன்மையை சித்திரக்கதை மூலம் காண்பிக்கிறான்.. ஆளில்லா ஊரில் டீ ஆற்றுவது எப்படி என்று தம்பிக...