ஞாயிறு, 10 மே, 2020

பின்ன ஞான் வரும்...*திகில் வினாடிக்கதை*

*திகில் வினாடிக்கதை*
அதுவரை ஊரடங்கி வீடடங்கிக் கிடந்த மதுப்பிரியர்கள் கும்பல்கும்பலாய் மரத்தடி நிழலின் கீழே நண்பர்களோடு குந்தி கும்மாளமிட்டுக் கலைந்தார்கள்..
பரிசாக வீட்டுக்குப் போனது கொரோனா..
-jscjohny

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இளவரசர் மற்றும் ஃபக்கீர் கதை (இந்திய தேவதைக் கதைகள் )

  இளவரசர் மற்றும் ஃபக்கீர்  ஒரு காலத்தில், குழந்தைகள் இல்லாத ஒரு ராஜா இருந்தார். தனது அரியணையை வாரிசாகப் பெற வாரிசு இல்லையே என்று விரக்தியடை...