ஞாயிறு, 10 மே, 2020

பின்ன ஞான் வரும்...*திகில் வினாடிக்கதை*

*திகில் வினாடிக்கதை*
அதுவரை ஊரடங்கி வீடடங்கிக் கிடந்த மதுப்பிரியர்கள் கும்பல்கும்பலாய் மரத்தடி நிழலின் கீழே நண்பர்களோடு குந்தி கும்மாளமிட்டுக் கலைந்தார்கள்..
பரிசாக வீட்டுக்குப் போனது கொரோனா..
-jscjohny

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"ஜானி இன் டெல்லி" -துப்பறியும் கதை

 சென்னை புறநகரின் ஒரு சாதாரண இரவு. மழை தூறல், மஞ்சள் நிற தெருவிளக்குகள், மூடிய கடைகள். அந்த அமைதிக்குள் மட்டும் பொருந்தாத ஒரு மனிதன் நடந்து ...