பாதையெங்கும்
பூக்கள் வாசம்..
முட்களைப்போய்
இரசிக்கிறாயே
மானிடா..
தென்றலைத்
தழுவ
வாய்ப்பிருந்தும்
புயலோடு
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது
காந்தத்தின்
இருமுனை..
சிந்தித்தால்
உன் வாழ்வில்
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..
வணக்கம் ப்ரண்ட்ஸ்.. வேதாளரின் திரைப்படமான தி பேண்டம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது: 1996 ஆம் ஆண்டு வெளியான "தி பாண்டம்" தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக