பாதையெங்கும்
பூக்கள் வாசம்..
முட்களைப்போய்
இரசிக்கிறாயே
மானிடா..
தென்றலைத்
தழுவ
வாய்ப்பிருந்தும்
புயலோடு
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது
காந்தத்தின்
இருமுனை..
சிந்தித்தால்
உன் வாழ்வில்
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..
இனிய வணக்கங்கள் இனியவர்களே! அபூர்வமான புத்தகங்களை யாரோ ஒரு சிலர் தானமாகக் கொடுப்பதை நம் வாசக உலகம் சென்று சேர நாம் எடுக்கும் முயற்சிகளானது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக