பாதையெங்கும்
பூக்கள் வாசம்..
முட்களைப்போய்
இரசிக்கிறாயே
மானிடா..
தென்றலைத்
தழுவ
வாய்ப்பிருந்தும்
புயலோடு
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது
காந்தத்தின்
இருமுனை..
சிந்தித்தால்
உன் வாழ்வில்
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..
ரங் லீ லேட்டஸ்ட் செய்தி ஜூலை மாத இதழ், நிறைவடையும் தருவாயில் உள்ளது. இனிய காலத்தே வெளிவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 🙏எடிட்டர் திரு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக