வெள்ளி, 15 மே, 2020

~அடேய் மதுப்பிரியா~


பாதையெங்கும் 
பூக்கள் வாசம்..
முட்களைப்போய் 
இரசிக்கிறாயே 
மானிடா..
தென்றலைத் 
தழுவ 
வாய்ப்பிருந்தும் 
புயலோடு 
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது 
காந்தத்தின் 
இருமுனை..
சிந்தித்தால் 
உன் வாழ்வில் 
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"ஜானி இன் டெல்லி" -துப்பறியும் கதை

 சென்னை புறநகரின் ஒரு சாதாரண இரவு. மழை தூறல், மஞ்சள் நிற தெருவிளக்குகள், மூடிய கடைகள். அந்த அமைதிக்குள் மட்டும் பொருந்தாத ஒரு மனிதன் நடந்து ...