ஞாயிறு, 8 மே, 2022

காலத்தை வென்றவளே..#கவியதிகாரம்

 

விழி வலையை வீசி விண்மீன்கள் பிடிப்பவளே..

விழுந்து போனேன் விழிகளின் வீச்சினிலே..

விடையில்லாப் பயணத்தின் விளக்கமற்ற நிலை..

என்று கலைந்திடுமோ உன் மௌனத்தின் அலை?

ஆகிப் போகிறேன் அப்படியே சிலை.. 

இப்படியும் இருக்கிறதோ அளவிடற்கரிய கலை? 

குழம்பிக் குட்டையாகிப் போகிறது என் தலை..#கவியதிகாரம் #ஜானி #ஜானிசின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செயற்கை நுண்ணறிவின் நன்மையில் சில...

வணக்கங்கள் வாசக வாசகியரே..எந்தவொரு அறிவியலின் வியத்தகு முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தினால் நல்ல பல ஆச்சரியங்களை நாம் சந்...