வியாழன், 16 ஏப்ரல், 2026

வேட்டை மிருகம் -திரு.அரவிந்த்

 

Vettai mirugam: Fight for survival (Tamil Edition) Kindle Edition


அமைதியாக வாழ்ந்த ஒரு காடு…

இயற்கையின் சட்டத்தில் அமைதியாக இருந்த உயிர்கள்…

ஆனால் ஒரு நாள்—

ஒரு பெரும் விபத்து அந்த அமைதியை சிதறடிக்கிறது.

அந்த விபத்தின் பின்னர்…

வணக்கங்கள் வாசக வாசகியரே.. அமேசான் கிண்டிலில் நண்பர் திரு.அரவிந்த் எழுதியுள்ள சித்திரக்கதை இந்த வேட்டை மிருகம்.. 

அதன் குறிப்பு.. 


சில மிருகங்கள் மாறிவிடுகின்றன.

அவை இனி சாதாரண மிருகங்கள் அல்ல—

அவை கொடூரமானவை… கணிக்க முடியாதவை…

அதிலும் முக்கியமாக, அவை வேட்டையாட ஆரம்பிக்கின்றன.

மீதமுள்ள மிருகங்கள் உயிர் பிழைக்க போராடுகின்றன.

அந்த பாதிப்பு அடைந்த மிருகங்கள்—

அவை வாழ அல்ல… அழிக்க தான் உருவாகியுள்ளன.

இந்த காட்டில் இப்போது ஒரு கேள்வி மட்டும்…

🔥 உயிர் பிழைப்பதா?

அல்லது வேட்டைக்காரனாக மாறுவதா?

“வேட்டை மிருகம்”

இது ஒரு காட்டின் கதை மட்டும் அல்ல—

இது மாற்றம், பயம், மற்றும் உயிர் பிழைப்பின் இருண்ட உண்மை.


இலவசமாக கிண்டிலில் வாசிக்கும் வண்ணம் வெளியிட்டிருக்கிறார் நண்பர். ஆகவே தாங்கள் அனைவரையும் வாசித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.. 

லிங்க் : https://www.amazon.in/dp/B0DVJ14KWY?dplnkId=1f81a0b3-22b6-4bdb-951d-f6fa41b56b05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாட்டன் காட்டிய பாதை-சிறு சித்திர அறிவுரைக் கதை

கஞ்சனாக துவங்கினாலும் முன்னோரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்திக்கிட்ட நண்பனைப் போல நாமும் திருத்தத்துடன் வாழ்க்கையை வாழப் பழகிக்கணும் கண்ணுங...