செவ்வாய், 1 ஏப்ரல், 2025

நியாயம்தானே?!?

 ஒரு மனுஷன் உயிரோடு இருக்கும் போது, நமது ஊடகங்களை பெரும் உறக்கம் ஆட்கொண்டு விடுகிறது! 


50 ஆண்டுகளைத் தொட்டு நின்ற 2022-ல்.... அல்லது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்ற 2023-ல் இவர்களது சிந்தைகளில் முத்து காமிக்சின் ஸ்தபாகர் / சீனியர் எடிட்டர் தோன்றிடாது போனது ஏனோ - படைத்தவருக்கே வெளிச்சம்!


 *கபிஷ்* மீள்வருகையினை கேரள ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்தன - அது மிதமான 2 கலர் இதழாக இருந்த போதிலும்....


 *டின்டின்* ஹிந்தியில் வெளியான சமயம் தேசிய ஊடகங்களே திருவிழாவாக்கினர் அந்தப் பொழுதினை!!


இங்கே - ஆசிய கண்டத்திலேயே முதன்முறையாய் ஒரு நூறு இதழ்களை நாம் வெளியிட்டாலும் - 'அப்டி ஓரமா போயி வெளாடு தம்பி ' தான்!


And இன்றைக்கு மாண்டு போனவரை மாய்ஞ்சு... மாஞ்சு ஒளிவட்டத்துக்குக் கொண்டு வர போட்டி அரங்கேறுகிறது! தபால்தலை போடுறதா? புக்கு எழுதுறதா? என்ற பட்டிமன்றங்கள் நடந்து வருகின்றன!


இருக்கும் போது இதனில் ஒரு கால் பங்கு வெகுஜன ஊடகங்களின் வெளிச்சம்  கிட்டி இருந்தாலும் பூரித்துப் போயிருப்பாரே...!_ஆசிரியர் திரு.விஜயன் அவர்களது நியாயமான ஆதங்கம்..


1 கருத்து:

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..    இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...