எங்காவது சென்று கூடு கட்டிக் கொண்டு அப்படியே உறங்கி சிறகுடன் பறக்கவிருக்கும் உயிர்களை பார்த்ததும் நசுக்கிவிடும் மனநிலையில் அறுவெறுப்போடு நோக்கும் பலர் நம்மிலுண்டு. மேலே பட்டால் அரிப்பெடுக்கும் தோல் தடிக்கும் வாய்ப்பு உண்டுதான். அது பறவைகள் இன்னபிற உயிர்களிடமிருந்து அவற்றை காப்பாற்றும் தற்காப்பாக இயற்கை அதற்கு கொடுத்துள்ள கவசமே அது புரிந்து கொள்ளுங்களேன் தோழமைகளே...கொல்லாமல் தவிர்க்கலாமே...#உயிரதிகாரம்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நட்சத்திர வேட்டை_வாரமுரசு காமிக்ஸ் _திருமலை & ஜானி
வணக்கங்கள் வாசகர்களே.. அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.. மெழுகு வர்த்தி உருகி எரிந்து தன்னைத்தானே தியாகம் செய்து சுடர் விடுகி...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
ஆம் நண்பர்களே.. வருக.. வணக்கங்கள்.. லயன் காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனலில் வந்த எடிட்டர் திரு.விஜயன் அவர்களது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு.. மிக்க...
-
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக