வியாழன், 11 ஜூலை, 2019

விதி..! வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..



தடதடத்த அந்த புல்லட்டை சரேலெனத் திருப்பியவன் தலைகுப்புறக் கவிழ்ந்தான்... ஆழ் இருளில் கறுப்பாய் குறுக்கே கிடந்ததொரு நாய்ப் பொம்மை..#வினாடி கதைகள்.. #ஜானி சின்னப்பன்..

1 கருத்து:

பாட்டன் காட்டிய பாதை-சிறு சித்திர அறிவுரைக் கதை

கஞ்சனாக துவங்கினாலும் முன்னோரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்திக்கிட்ட நண்பனைப் போல நாமும் திருத்தத்துடன் வாழ்க்கையை வாழப் பழகிக்கணும் கண்ணுங...