வியாழன், 11 ஜூலை, 2019

விதி..! வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..



தடதடத்த அந்த புல்லட்டை சரேலெனத் திருப்பியவன் தலைகுப்புறக் கவிழ்ந்தான்... ஆழ் இருளில் கறுப்பாய் குறுக்கே கிடந்ததொரு நாய்ப் பொம்மை..#வினாடி கதைகள்.. #ஜானி சின்னப்பன்..

1 கருத்து:

கபாடபுரம் கிராபிக் நாவல் வடிவில்..

 வணக்கங்கள் வாசகவாசகியரே.. நா.பார்த்தசாரதி எழுதிய கபாடபுரம் வாசித்திருக்கிறீர்களா?! இளைய பாண்டியன், முடி நாகன் கொடுந்தீவு கண்களில் மின்னி மற...