அரசு மருத்துவமனை திருவண்ணாமலை...அந்த வாகனம் வந்து நின்றதுமே ஏழை எளிய ஜனங்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தத்தம் உறவினருக்காக கஞ்சி பெற்று செல்லவும், உதவிக்கு யாருமற்ற நோயாளிகள் தாமாகவும் புறப்பட்டு வந்து கஞ்சி வாங்கி சென்றனர்.. அதிலும் ஒரு பாட்டியம்மா தன் அடுத்த படுக்கையில் இரண்டு காலுமேயில்லாத பிணியுற்றோர் ஒருவருக்காக பதறியது நெகிழ்ச்சியூட்டியது... மக்கள் சேவையே மகேசன் சேவையென தினந்தோறும்சுமார் 300 பேருக்கு கஞ்சி ஊற்றி வரும் வள்ளலார் ஆசிரமத்தோருடன்...தங்களாலியன்ற தொகையை அனுப்பி வைத்தால் இந்த பணியினை தொடர நம்மாலும் தோள் கொடுக்க முடியும்.. அன்பினால் ஆளலாம் அகிலமே...#செயலதிகாரம்...#ஆக்ஷன்ஸ்பெஷல்சேப்டர்..#நட்பதிகாரம்..#அன்பதிகாரம்..#உணவதிகாரம்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சித்திரக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டோர் _ குறிப்புகள்...
ஜோசெட் பௌஜோட் 1922-2009 ஹெர்ஜ் ஸ்டுடியோக்களில் பல ஆண்டுகளாக தலைமை வண்ணக்கலைஞராகப் பணியாற்றிய இவர், ஜோ-எல் அசாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜோசப்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவ...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...






















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக