மின்மினியாய் சிறகடித்து
ஒளிவீசிப் பறந்து போன
உன் நிமிடங்களை
மனதைச் சூழும்
காரிருளில் அமர்ந்து
எண்ணிப் பார்த்து
உள்ளே உடைகிறேன்..
சில ஜென்மம் தாண்டியாவது வா... காத்திருப்பேன் என் ஒளியே..
கண்ணில் வழியும் காதலுடன்..
_ஜானி சின்னப்பன்..
வணக்கம் நண்பர்களே.. இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக