என் பிரபஞ்சத்தின் சூரியனே...
உன்னை வெறுங்கை கொண்டு கைப்பற்ற எண்ணும்
சின்னஞ்சிறு பித்தன் நான்..
மௌனத்தால் எரிக்கிறாய்.. புகையும் சாம்பலாகி கரைந்து போவதில் பேரின்பம் காண்கிறேன் நானடி...
நீயன்றி வாழ்ந்திடும் முழு வாழ்வும் வீணடி...
_ஜானிசின்னப்பன்
வணக்கம் நண்பர்களே.. இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக