உன் நினைவுகளின்
ஸ்பரிசத்தில் மான்குட்டியாய்
தத்தித் தாவும் மனதுன்னை
நினைத்து
எப்போதுமிருக்கும்
தவத்துடன்
தனித்ததொரு தீவாய்...
_ஜானி சின்னப்பன்
பதினெட்டாம் நூற்றாண்டின் அந்த நள்ளிரவு நேரம். அடர்ந்த காட்டின் நடுவே அமைந்திருந்த அந்த ஆங்கிலேயப் படைத்தளம் (Cantonment) அமைதியாக இருந்தது. ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக