செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஆவேசக் கவிதை_திகில் கிராமம்

 ஆவேசங் கொண்டவனின் 

கூக்குரல் கவிதை வரிகள்...


வா வா வெக்காளி..

வா வா வெக்காளி..

உன் பின்னே நிற்கும் ஆதிகுடி..

புதைக்கப் பாத்துது மனுச குலம்..

விதையா முளைச்சி வெளிவருவோம்..

அழிக்கப் பார்த்த ஒரு பயலும்

பொழைக்க மாட்டான் இனிமேலும்..

சக்தியும் பலமும் கொடுத்தாயே

உலகை நசுக்க மறப்போமா?

உப்பைத் தின்னவன் எவன்னாலும்

தண்ணியைக் குடிக்க வெச்சிருவோம்..

தப்பை செஞ்சவன் எவன்னாலும்

தலையைக் காவு வாங்கிருவோம்..


அலட்சியம் பண்ணா ஆதிகுடி

பொழச்சி வந்து பொளப்போமடா..

ஆவேசமா வாரா வெக்காளி...

அவ முன்னே பூமி அடங்குமடா..

வா வா வெக்காளி..

துணையா வா வெக்காளி..


_ஜானி சின்னப்பன்.

திகில் கிராமம்


இது லோன் உல்ப் பப்ளிகேஷன் முதல்  வெளியீடு..


தற்போது பரபரப்பான விற்பனையில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கடலின் மகன்_எர்னெஸ்ட் ஏ. கிரே_தமிழில் ஜானி சின்னப்பன்

          லண்டனிலிருந்து  வெஸ்ட் இண்டீஸ்   தீவுகளுக்கு    புறப்பட்டுச் சென்ற அனிதா     என்ற பார்க்   கப்பல் ,  வட  முனையைக்   கடந்து   ...