வெள்ளி, 9 மே, 2025

சித்திரக் கதைகள் குறித்த பேருரை_King viswa


 தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும் என்னும் தலைப்பில் பிரபல வலைப்பதிவர் மற்றும் காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா

நாள்: புதன்கிழமை, மே 14ஆம் தேதி, 2025. நேரம்: மதியம் 1.45 முதல்

இடம்: தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, LLA Building, அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு மெட்ரோ அருகில்

பேருரையாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.. வாய்ப்புள்ள வாசகப் பெருமக்கள் கலந்து கொண்டு மகிழ கேட்டுக்கொள்ளப்படுகிறது.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..    இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...