வணக்கம் ப்ரியமான தோழர்களே.. ஒத்துழைப்பும் ஒற்றுமையும் ஒருங்கே குவியுமிடத்திடத்தில் மகிழ்ச்சிக்கும் ஆரவாரத்திற்கும் எல்லையேது அங்கே...இதோ ஜேம்ஸ் ஜெகன் அவர்களது மற்றுமொரு பரிசினை வாசித்து மகிழ்ந்து கொண்டாடுங்கள்..காரிகனின் சாகஸமான இதனைப் போன்ற அரியதொரு புத்தகத்திற்கு அட்டை அமையாதநிலையில் தம்பி திருப்பூர் குமரனின் உதவியால் அதுவும் இணைக்கப்பெற்று என்னால் பரிமாறப்படும் இவ்விருந்தில் பங்கு கொள்வதுடன் நண்பர்களுக்கு நான்கு நல்ல வார்த்தைகளை உதிர்த்து மகிழ்ச்சியைப் பலமடங்காக பெருக்கலாம்...வாருங்கள் இணைந்து நடனமாடித் திளைப்போம்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு
வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...
Thanks 👮 kar
பதிலளிநீக்குகாரிகன் கதையா ?? அருமை போலீஸ் காரரே
பதிலளிநீக்குThank you sir..
பதிலளிநீக்குகருத்திட்டமைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு