செவ்வாய், 18 மே, 2021

**கண்ணைக் கொஞ்சம் சிமிட்டி வையேன்..**_ஜானி சின்னப்பன்



ஏய் பெண்ணே..        

உன் விழியீர்ப்பில் 

திசைமாறிய பூமியின் 

இரவு பகல் தட்டுத்தடுமாறுவதை 

நீதான் கொஞ்சம் 

உணர்ந்து கொண்டு 

கண்ணைக் கொஞ்சம்

சிமிட்டி இடைவெளி 

விட்டு வையேன்..            

 பாவம் பிழைத்துப் போகட்டும் 

இந்தப் பூவுலகம்..

_ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கபாடபுரம் கிராபிக் நாவல் வடிவில்..

 வணக்கங்கள் வாசகவாசகியரே.. நா.பார்த்தசாரதி எழுதிய கபாடபுரம் வாசித்திருக்கிறீர்களா?! இளைய பாண்டியன், முடி நாகன் கொடுந்தீவு கண்களில் மின்னி மற...