ஏய் பெண்ணே..
உன் விழியீர்ப்பில்
திசைமாறிய பூமியின்
இரவு பகல் தட்டுத்தடுமாறுவதை
நீதான் கொஞ்சம்
உணர்ந்து கொண்டு
கண்ணைக் கொஞ்சம்
சிமிட்டி இடைவெளி
விட்டு வையேன்..
பாவம் பிழைத்துப் போகட்டும்
இந்தப் பூவுலகம்..
_ஜானி சின்னப்பன்
தமிழில் வந்துள்ள டெக்ஸ் வில்லர் கதைகள்= 166 மறுபதிப்புகள் நீங்களாக.. தொடர் கதைகள் ஒரே கதையாக... வெளியீடு எண் இல்லாதவையும் கதைகளே என்பதால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக