ஏய் பெண்ணே..
உன் விழியீர்ப்பில்
திசைமாறிய பூமியின்
இரவு பகல் தட்டுத்தடுமாறுவதை
நீதான் கொஞ்சம்
உணர்ந்து கொண்டு
கண்ணைக் கொஞ்சம்
சிமிட்டி இடைவெளி
விட்டு வையேன்..
பாவம் பிழைத்துப் போகட்டும்
இந்தப் பூவுலகம்..
_ஜானி சின்னப்பன்
இனிய வணக்கம் வாசகர்களே உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக