ஏய் பெண்ணே..
உன் விழியீர்ப்பில்
திசைமாறிய பூமியின்
இரவு பகல் தட்டுத்தடுமாறுவதை
நீதான் கொஞ்சம்
உணர்ந்து கொண்டு
கண்ணைக் கொஞ்சம்
சிமிட்டி இடைவெளி
விட்டு வையேன்..
பாவம் பிழைத்துப் போகட்டும்
இந்தப் பூவுலகம்..
_ஜானி சின்னப்பன்
2 3 4 5 குறி வெச்சா இரை விழணும்! கொள்கைல உறுதியா இருக்கிற நம்ம நாரையார் விடுவாரா என்ன? 6 அண்ணே என் பேரு நத்தை குத்தி நாரை.. ஆனா எனக்கு இன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக