ஏய் பெண்ணே..
உன் விழியீர்ப்பில்
திசைமாறிய பூமியின்
இரவு பகல் தட்டுத்தடுமாறுவதை
நீதான் கொஞ்சம்
உணர்ந்து கொண்டு
கண்ணைக் கொஞ்சம்
சிமிட்டி இடைவெளி
விட்டு வையேன்..
பாவம் பிழைத்துப் போகட்டும்
இந்தப் பூவுலகம்..
_ஜானி சின்னப்பன்
சில நாட்களுக்கு முன்பு ஏதோ படம் பார்க்கும்போது இடைவேளையில் இந்தப் படத்தின் டிரைலரை காட்டினார்கள். ‘இதையெல்லாம் எவன் தியேட்டருக்கு வந்து பா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக