ஏய் பெண்ணே..
உன் விழியீர்ப்பில்
திசைமாறிய பூமியின்
இரவு பகல் தட்டுத்தடுமாறுவதை
நீதான் கொஞ்சம்
உணர்ந்து கொண்டு
கண்ணைக் கொஞ்சம்
சிமிட்டி இடைவெளி
விட்டு வையேன்..
பாவம் பிழைத்துப் போகட்டும்
இந்தப் பூவுலகம்..
_ஜானி சின்னப்பன்
வணக்கங்கள் அன்பு வாசகர்களே.. இந்த பிப்ரவரி மாத வெளியீடுகள் ரங் லீ காமிக்ஸ் ஆந்தை இளவரசி _சித்திரக்கதை மற்றும் வாசிப்புகேற்ப வரிகள் என்ற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக