புதன், 12 மே, 2021

*தீர்த்தே தீருவேன்*-வினாடிக்கதை_ஜானி சின்னப்பன்



கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த  அரிவாளை ஓங்கி  போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்.. 

_ஜானி சின்னப்பன்

2 கருத்துகள்:

  1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ! ஒரு 'நறுக்' கதை.

    பதிலளிநீக்கு

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..    இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...