கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த அரிவாளை ஓங்கி போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்..
_ஜானி சின்னப்பன்
கஞ்சனாக துவங்கினாலும் முன்னோரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்திக்கிட்ட நண்பனைப் போல நாமும் திருத்தத்துடன் வாழ்க்கையை வாழப் பழகிக்கணும் கண்ணுங...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ! ஒரு 'நறுக்' கதை.
பதிலளிநீக்குதங்களுடைய கருத்துக்கு நன்றி
நீக்கு