கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த அரிவாளை ஓங்கி போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்..
_ஜானி சின்னப்பன்
உங்களை ஊக்குவிக்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள், நீங்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றும் கலைஞர்களும் இருக்கிறார்கள். பின்னர், ஒரு கலைஞராக நீங்...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ! ஒரு 'நறுக்' கதை.
பதிலளிநீக்குதங்களுடைய கருத்துக்கு நன்றி
நீக்கு