கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த அரிவாளை ஓங்கி போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்..
_ஜானி சின்னப்பன்
வணக்கங்கள் வாசகர்களே. இணையத்தில் கிடைக்கும் அபூர்வமான கதைகளைப் பற்றிய கட்டுரைகள் முடிந்தால் சிறு மொழிபெயர்ப்பு போன்றவை எனது ஹாபி. அதையே இங்...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ! ஒரு 'நறுக்' கதை.
பதிலளிநீக்குதங்களுடைய கருத்துக்கு நன்றி
நீக்கு