ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஏசாவும், யாக்கோபும்_விவிலிய சித்திரக் கதைகள்_எஹோவாவின் சாட்சிகள் சபையோர்..

இனிய ஞாயிறு வணக்கங்கள்! அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக! 
இன்று யாக்கோபு, ஏசா வரலாறு யெகோவாவின் சாட்சிகள் சபையாரின் அன்புடன்  இங்கே பரிமாறப்படுகிறது! வாசியுங்கள்! உங்கள் சகோதர சகோதரிகளை அன்புடன் நடத்துங்கள்! இறைவனின் செய்தி அதுதான்!


மீண்டும் அதே அன்புடன் உங்கள் இனிய சகோதரன் - ஜானி!

2 கருத்துகள்:

  1. அருமை ஜி,விவிலியம் பழைய ஏற்பாடு பத்து ஆண்டுகள் முன்பு தொடராக விரும்பிப் படித்துள்ளேன். சித்திரம் மூலம் கதை சொல்வது அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு

இரும்பில் ஓர் இதயம்- ஆர்ச்சி- வாசகனின் கற்பனையில்..

 ஆர்ச்சியின் மூலக்கதையாக எடுத்துக் கொண்டு வாசித்தால் ஜாலியாக இருக்கும் வாசகர்களே.. அசல் வேறு. இது நம்ம கற்பனை மாத்திரமே.. ஆர்ச்சி தி ரோபாட் ...