புதன், 25 பிப்ரவரி, 2026

இது ஒரு பெயரில்லா மனிதனின் கதை_பாகம் ஒன்று _மொழிபெயர்ப்பு சித்திரக்கதை வரிசை

 வணக்கங்கள் வாசகர்களே.. 

வாசகர்களுக்கென ஒரு காலத்தில் இலவசமாக ஏகப்பட்ட கதைகள் இறக்கி விடப்பட்டிருந்தன. அவை அனைத்தையும் என் வலைப்பூவில் பதிவிட சாத்தியமில்லை. அவற்றுள் தேர்ந்தெடுத்த கதைகளை மாத்திரம்  இங்கே பதிவிடுகிறேன். இவற்றுக்கு லிங்க் கொடுப்பது சாத்தியமற்றது. ஆகவே பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக வாசித்துக் கடந்து செல்லலாம். நன்றி. 

பாகம் ஒன்று: பாவிகளும் ஞானிகளும்..

உருவாக்கத்தில் ஈடுபட்ட வாசகர்களுக்கு நன்றி. 






ஆமாம்.. எங்கே போனான் அந்த பெயரில்லாத மனிதன்? பாகம் ஒன்று நிறைவடைந்தது.. வாசகர்களின் ஆதரவைப் பொறுத்து இந்த முயற்சியை தொடர்வோம்.. இந்த நூல் உருவாக்கத்தில் பங்கேற்றோர் அனைவரையும் நன்றியுடன் நினைவு கொள்வோம்.. நன்றி. 






























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோதிக் (Gothic) ஓவிய பாணி_குறிப்பு

  கோதிக் (Gothic)   பாணி என்பது ஒரு கலை மற்றும் இலக்கிய வடிவம் மட்டுமல்ல, அது ஒரு தனித்துவமான உணர்வை வெளிப்படுத்தும் கருவியாகும். இது 12-ஆம்...