சனி, 7 மார்ச், 2020

தவிப்போடு இவன்..ஜானி


தூக்கமின்றி
தவிக்க வைத்தாய்..
நிம்மதியின்றி
அலைய
வைத்தாய்..
ஆசுவாசத்துக்கே
நேரம் தர மறுத்தாய்..
கதைகள் படித்தும்
கவிதை வடித்தும்..
வேலைபல செய்தும்..
எத்தனை எத்தனித்தும்
புத்தியில்
மாற்றமில்லை..
தொடர்ச்சியாய்..
புவியை ஈர்த்து
சுற்றும் நிலவாய்...
உன்
நினைவென்னை
ஈர்த்து
அலைக்கழிப்பதை
தவத்தின் சாட்சியாய்
ஒருநிலை மனதாய்
அகலாமல்
வேடிக்கை
பார்த்தவாறு..
நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...