புதன், 4 மார்ச், 2020

கவிக்கீதை


கவிதை எனும்
விதை தானே
வெடித்தழிந்து
முளைப்பிக்கும்
இன்னொரு
கவிதையையும்
இன்னொரு
கவிஞனையும்..
காலமும்
நேரமும்
தானே கனிகையில்..
கவிதையின்
கவித்துவ
கீதையிது..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜானி ஒரு வெற்றி வீரன்..

 நன்றி நன்றி நன்றி! ஐந்து லட்சம் ஹிட்ஸ் வழங்கிய வாசகப் பெருமக்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் .. வணங்குகிறேன் அனைவரையும்..    செயற்கை நுண...