புதன், 4 மார்ச், 2020

கவிக்கீதை


கவிதை எனும்
விதை தானே
வெடித்தழிந்து
முளைப்பிக்கும்
இன்னொரு
கவிதையையும்
இன்னொரு
கவிஞனையும்..
காலமும்
நேரமும்
தானே கனிகையில்..
கவிதையின்
கவித்துவ
கீதையிது..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Demon slayer -தமிழில்

  சில நாட்களுக்கு முன்பு ஏதோ படம் பார்க்கும்போது இடைவேளையில் இந்தப் படத்தின் டிரைலரை காட்டினார்கள். ‘இதையெல்லாம் எவன் தியேட்டருக்கு வந்து பா...