புதன், 4 மார்ச், 2020

கவிக்கீதை


கவிதை எனும்
விதை தானே
வெடித்தழிந்து
முளைப்பிக்கும்
இன்னொரு
கவிதையையும்
இன்னொரு
கவிஞனையும்..
காலமும்
நேரமும்
தானே கனிகையில்..
கவிதையின்
கவித்துவ
கீதையிது..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வனத்தின் ராமர்_001_நாயகர் ராமர் முதல்முறையாக அறிமுகம் மற்றும் கதை மொழிபெயர்ப்பு-சித்திரக்கதை!

 வணக்கங்கள் வாசகர்களே. இணையத்தில் கிடைக்கும் அபூர்வமான கதைகளைப் பற்றிய கட்டுரைகள் முடிந்தால் சிறு மொழிபெயர்ப்பு போன்றவை எனது ஹாபி. அதையே இங்...