புதன், 4 மார்ச், 2020

கவிக்கீதை


கவிதை எனும்
விதை தானே
வெடித்தழிந்து
முளைப்பிக்கும்
இன்னொரு
கவிதையையும்
இன்னொரு
கவிஞனையும்..
காலமும்
நேரமும்
தானே கனிகையில்..
கவிதையின்
கவித்துவ
கீதையிது..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

📚 தி வெனம் ஷோ — 1. ஹஸ்தா பனாமா !-பிரிவியூ தமிழில்..

 📚 தி வெனம் ஷோ — 1. ஹஸ்தா பனாமா ! வணக்கங்கள் பிரியமானவர்களே.. இன்றைக்கு நாம் காணவிருப்பது பிரபலமான பிரெஞ்சு பதிப்பகத்தார் வெளியிடவிருக்கும்...