புதன், 4 மார்ச், 2020

கவிக்கீதை


கவிதை எனும்
விதை தானே
வெடித்தழிந்து
முளைப்பிக்கும்
இன்னொரு
கவிதையையும்
இன்னொரு
கவிஞனையும்..
காலமும்
நேரமும்
தானே கனிகையில்..
கவிதையின்
கவித்துவ
கீதையிது..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கடலின் மகன்_எர்னெஸ்ட் ஏ. கிரே_தமிழில் ஜானி சின்னப்பன்

          லண்டனிலிருந்து  வெஸ்ட் இண்டீஸ்   தீவுகளுக்கு    புறப்பட்டுச் சென்ற அனிதா     என்ற பார்க்   கப்பல் ,  வட  முனையைக்   கடந்து   ...