வணக்கம் நண்பர்களே.. திரு.மாரீசன் எழுதிய கதைக்கு சித்திர வடிவம் மணி அவர்கள் கொடுக்க எழுத்துருக்களை நான் பயன்படுத்த இந்த கதை உருவாகி உள்ளது..
நன்றி.
வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...
அடடா இதுவல்லவோ நட்பு..
பதிலளிநீக்குஎன்னாங்க பொசுக்குனு சுட்டு விரல கேட்டுப் புட்டான்
ஹாஹஹா.. அவன் கவனம் எவ்வளவு கூர்மையா இருக்கு பாருங்க.. நண்பனின் விரல் இருந்தா எதை வேண்டுமானாலும் தங்கமாக்கி விடலாம்..
நீக்கு