திங்கள், 24 பிப்ரவரி, 2020

தாகம்...

தோலுரித்த பாம்பாய்..
வாலறுந்த பட்டமாய்..
கிளையுதிர்த்த இலையாய்..
கூவிச் சென்ற குயிலாய்..
சிறகுதிர்த்த சிட்டாய்..
வெறிச்சென வானாய்..
கனத்தது என் நெஞ்சில்..
நீ இல்லா நிமிடங்கள்..
மீண்டும் உயிர் பெறுவேனா..
காற்றில் உன் இதம்..
நம்பிக்கையோடு வழியில்
விழி வைத்து
தவத்துடன் நான்..
தாகம் தீர்க்க வா...
-ஜானி..
-கவியதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாங்காக் பயங்கரம்

​பாங்காக் பயங்கரம்: கமாண்டர் ஜான் சின்னப்பனின் சாகசம் ​ஆண்டு 1944. இரண்டாம் உலகப் போர் ஆசியக் கண்டத்தில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. போலந்த...