திங்கள், 24 பிப்ரவரி, 2020

தாகம்...

தோலுரித்த பாம்பாய்..
வாலறுந்த பட்டமாய்..
கிளையுதிர்த்த இலையாய்..
கூவிச் சென்ற குயிலாய்..
சிறகுதிர்த்த சிட்டாய்..
வெறிச்சென வானாய்..
கனத்தது என் நெஞ்சில்..
நீ இல்லா நிமிடங்கள்..
மீண்டும் உயிர் பெறுவேனா..
காற்றில் உன் இதம்..
நம்பிக்கையோடு வழியில்
விழி வைத்து
தவத்துடன் நான்..
தாகம் தீர்க்க வா...
-ஜானி..
-கவியதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வனத்தின் ராமர்_001_நாயகர் ராமர் முதல்முறையாக அறிமுகம் மற்றும் கதை மொழிபெயர்ப்பு-சித்திரக்கதை!

 வணக்கங்கள் வாசகர்களே. இணையத்தில் கிடைக்கும் அபூர்வமான கதைகளைப் பற்றிய கட்டுரைகள் முடிந்தால் சிறு மொழிபெயர்ப்பு போன்றவை எனது ஹாபி. அதையே இங்...