திங்கள், 24 பிப்ரவரி, 2020

தாகம்...

தோலுரித்த பாம்பாய்..
வாலறுந்த பட்டமாய்..
கிளையுதிர்த்த இலையாய்..
கூவிச் சென்ற குயிலாய்..
சிறகுதிர்த்த சிட்டாய்..
வெறிச்சென வானாய்..
கனத்தது என் நெஞ்சில்..
நீ இல்லா நிமிடங்கள்..
மீண்டும் உயிர் பெறுவேனா..
காற்றில் உன் இதம்..
நம்பிக்கையோடு வழியில்
விழி வைத்து
தவத்துடன் நான்..
தாகம் தீர்க்க வா...
-ஜானி..
-கவியதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

The Road Graphic Novel_intro அறிமுகம் மற்றும் கதைச்சுருக்கம்..

 வணக்கம் நண்பர்களே..  இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...