திங்கள், 24 பிப்ரவரி, 2020

தாகம்...

தோலுரித்த பாம்பாய்..
வாலறுந்த பட்டமாய்..
கிளையுதிர்த்த இலையாய்..
கூவிச் சென்ற குயிலாய்..
சிறகுதிர்த்த சிட்டாய்..
வெறிச்சென வானாய்..
கனத்தது என் நெஞ்சில்..
நீ இல்லா நிமிடங்கள்..
மீண்டும் உயிர் பெறுவேனா..
காற்றில் உன் இதம்..
நம்பிக்கையோடு வழியில்
விழி வைத்து
தவத்துடன் நான்..
தாகம் தீர்க்க வா...
-ஜானி..
-கவியதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தூங்கும் சாம் (Sleepy Sam)_அறிமுகம்

  தலைப்பு: தூங்கும் சாம் (Sleepy Sam) கட்டம் 1: சாம்: குப்பை மேடு! அந்த விளக்கு பாக்க நல்லா இருக்கே! ( Junk Dump = குப்பை மேடு ) கட்டம் 2:...