செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கரைந்து போனவன்..



மந்திர விழியால்
மயக்கினாய்... மயங்கினேன்..
தந்திர இதழ்களால்
இழுத்தாய்.. விழுந்தேன்..
மெல்லிய புருவங்களால்
வளைத்தாய்.. வளைந்தேன்..
உன் அனல் சுவாசம் தொட..
உருகி கரைந்தே விட்டேன்..
இனி பிரபஞ்சத்தில்
எனக்கேது இடம்..
உன் இதயமாய் மாறி
துடித்திருப்பேன்
என்றென்றும்..
-ஜானி

1 கருத்து:

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...