செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கரைந்து போனவன்..



மந்திர விழியால்
மயக்கினாய்... மயங்கினேன்..
தந்திர இதழ்களால்
இழுத்தாய்.. விழுந்தேன்..
மெல்லிய புருவங்களால்
வளைத்தாய்.. வளைந்தேன்..
உன் அனல் சுவாசம் தொட..
உருகி கரைந்தே விட்டேன்..
இனி பிரபஞ்சத்தில்
எனக்கேது இடம்..
உன் இதயமாய் மாறி
துடித்திருப்பேன்
என்றென்றும்..
-ஜானி

1 கருத்து:

ராபின்சன் குரூசோ_விமானப்படை கதை

வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நமது பிரியத்துக்குரிய அன்பு மொழிபெயர்ப்பாளர் திரு.ராஜேஷ் ராமன் அவர்களது இனிய பிறந்த தினத்தில் நாம் இன்று அவருக்க...