வேதாளரை நோக்கி ஆபத்து காலத்தில் படகோட்டிகள் பயன்படுத்தும் சிக்னல் துப்பாக்கியால் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகள் சுட்டு விட அவரது கண் தற்காலிக பார்வையிழப்புக்குள்ளாகிறது. மாயாவி அவர்களை கண் தெரியாத நிலைமையில் எவ்வாறு பிடித்தார்? அவரது கண்ணுக்கு சிகிச்சை உரிய நேரத்தில் கிட்டியதா என்பவற்றை பரபரப்பான பக்கங்கள் உங்களுக்கு படம்பிடித்து காட்டுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
📚 தி வெனம் ஷோ — 1. ஹஸ்தா பனாமா !-பிரிவியூ தமிழில்..
📚 தி வெனம் ஷோ — 1. ஹஸ்தா பனாமா ! வணக்கங்கள் பிரியமானவர்களே.. இன்றைக்கு நாம் காணவிருப்பது பிரபலமான பிரெஞ்சு பதிப்பகத்தார் வெளியிடவிருக்கும்...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
அடுத்ததொரு அதிரடி ஆட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் நண்பர் குணா கரூர்.. அவரது வார்த்தைகளில்... எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..இங்க...































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக