வேதாளரை நோக்கி ஆபத்து காலத்தில் படகோட்டிகள் பயன்படுத்தும் சிக்னல் துப்பாக்கியால் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகள் சுட்டு விட அவரது கண் தற்காலிக பார்வையிழப்புக்குள்ளாகிறது. மாயாவி அவர்களை கண் தெரியாத நிலைமையில் எவ்வாறு பிடித்தார்? அவரது கண்ணுக்கு சிகிச்சை உரிய நேரத்தில் கிட்டியதா என்பவற்றை பரபரப்பான பக்கங்கள் உங்களுக்கு படம்பிடித்து காட்டுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்
இனிய வணக்கம் வாசகர்களே உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய வணக்கம் வாசகர்களே உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக