ஞாயிறு, 13 அக்டோபர், 2019

புத்தக திருவிழா-2019 திருவண்ணாமலை..

வணக்கம் ப்ரியமானவர்களே..
திருவண்ணாமலையில் நடைபெறும் புத்தகத்திருவிழாவுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. பள்ளிக் கல்வித்துறை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் மூன்றாவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சிக்கு கட்டாயம் வந்து பாருங்கள்...எக்கச்சக்க தலைப்புகளில் விதவிதவிதமான வண்ணவண்ண புத்தகங்கள் உங்கள் கண்களைக் கட்டிப் போட காத்திருக்கின்றன... இதோ சில விஷூவல்கள் உங்களுக்காக...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"ஜானி இன் டெல்லி" -துப்பறியும் கதை

 சென்னை புறநகரின் ஒரு சாதாரண இரவு. மழை தூறல், மஞ்சள் நிற தெருவிளக்குகள், மூடிய கடைகள். அந்த அமைதிக்குள் மட்டும் பொருந்தாத ஒரு மனிதன் நடந்து ...