ஞாயிறு, 13 அக்டோபர், 2019

புத்தக திருவிழா-2019 திருவண்ணாமலை..

வணக்கம் ப்ரியமானவர்களே..
திருவண்ணாமலையில் நடைபெறும் புத்தகத்திருவிழாவுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. பள்ளிக் கல்வித்துறை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் மூன்றாவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சிக்கு கட்டாயம் வந்து பாருங்கள்...எக்கச்சக்க தலைப்புகளில் விதவிதவிதமான வண்ணவண்ண புத்தகங்கள் உங்கள் கண்களைக் கட்டிப் போட காத்திருக்கின்றன... இதோ சில விஷூவல்கள் உங்களுக்காக...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..    இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...