ஞாயிறு, 13 அக்டோபர், 2019

புத்தக திருவிழா-2019 திருவண்ணாமலை..

வணக்கம் ப்ரியமானவர்களே..
திருவண்ணாமலையில் நடைபெறும் புத்தகத்திருவிழாவுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. பள்ளிக் கல்வித்துறை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் மூன்றாவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சிக்கு கட்டாயம் வந்து பாருங்கள்...எக்கச்சக்க தலைப்புகளில் விதவிதவிதமான வண்ணவண்ண புத்தகங்கள் உங்கள் கண்களைக் கட்டிப் போட காத்திருக்கின்றன... இதோ சில விஷூவல்கள் உங்களுக்காக...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இளவரசர் மற்றும் ஃபக்கீர் கதை (இந்திய தேவதைக் கதைகள் )

  இளவரசர் மற்றும் ஃபக்கீர்  ஒரு காலத்தில், குழந்தைகள் இல்லாத ஒரு ராஜா இருந்தார். தனது அரியணையை வாரிசாகப் பெற வாரிசு இல்லையே என்று விரக்தியடை...