வியாழன், 3 அக்டோபர், 2019

தவிர்க்கலாமே..#உயிரதிகாரம்..







எங்காவது சென்று கூடு கட்டிக் கொண்டு அப்படியே உறங்கி சிறகுடன் பறக்கவிருக்கும் உயிர்களை பார்த்ததும் நசுக்கிவிடும் மனநிலையில் அறுவெறுப்போடு நோக்கும் பலர் நம்மிலுண்டு. மேலே பட்டால் அரிப்பெடுக்கும் தோல் தடிக்கும் வாய்ப்பு உண்டுதான். அது பறவைகள் இன்னபிற உயிர்களிடமிருந்து அவற்றை காப்பாற்றும் தற்காப்பாக இயற்கை அதற்கு கொடுத்துள்ள கவசமே அது புரிந்து கொள்ளுங்களேன் தோழமைகளே...கொல்லாமல் தவிர்க்கலாமே...#உயிரதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லக்கி லூக் (Lucky Luke) கதை வரிசையில் இது லேட்டஸ்ட்.. செய்தி..

வணக்கங்கள் வாசக வாசகியரே, அனைவருக்கும் மகாவீரர் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..    வடக்கு மினசோட்டா காடுகள், லகோட்டா பிரதேசம். பிரம்மாண்டமான ...