எங்காவது சென்று கூடு கட்டிக் கொண்டு அப்படியே உறங்கி சிறகுடன் பறக்கவிருக்கும் உயிர்களை பார்த்ததும் நசுக்கிவிடும் மனநிலையில் அறுவெறுப்போடு நோக்கும் பலர் நம்மிலுண்டு. மேலே பட்டால் அரிப்பெடுக்கும் தோல் தடிக்கும் வாய்ப்பு உண்டுதான். அது பறவைகள் இன்னபிற உயிர்களிடமிருந்து அவற்றை காப்பாற்றும் தற்காப்பாக இயற்கை அதற்கு கொடுத்துள்ள கவசமே அது புரிந்து கொள்ளுங்களேன் தோழமைகளே...கொல்லாமல் தவிர்க்கலாமே...#உயிரதிகாரம்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்
இனிய வணக்கம் வாசகர்களே உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் பிரிய உள்ளங்களே.. பிரபலமான கிரைம் நாவல் உலக முடிசூடா மாமன்னர் ராஜேஷ் குமார் அவர்களின் தப்புத்தப்பாய் ஒரு தப்பு என்கிற தலைப்பின...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக