உங்கள் பகுதியில் திறந்து கிடக்கும் ஆழ்துளை..அநாவசிய பாழடைந்த கிணறுகளை ஏரி, குளம் தூர் வாரும்போது கிடைக்கும் மண்ணைக் கொட்டி நிரப்ப இனியாவது கோரலாமே...அவசியமான செயல் அவசியப்படும்போது தேவை.. தொழில்நுட்பத்தை இயற்கை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.. சிக்கியிருக்கும் சின்னஞ்சிறு உயிர் பகடைக்காயாக.. உள்ளத்தால் உணர்வோடு அவனுக்காக பிரார்த்திப்போம்..ப்ளீஸ்ஸ்...#Savesujith
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இளவரசர் மற்றும் ஃபக்கீர் கதை (இந்திய தேவதைக் கதைகள் )
இளவரசர் மற்றும் ஃபக்கீர் ஒரு காலத்தில், குழந்தைகள் இல்லாத ஒரு ராஜா இருந்தார். தனது அரியணையை வாரிசாகப் பெற வாரிசு இல்லையே என்று விரக்தியடை...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
ஆம் நண்பர்களே.. வருக.. வணக்கங்கள்.. லயன் காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனலில் வந்த எடிட்டர் திரு.விஜயன் அவர்களது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு.. மிக்க...
-
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக