திங்கள், 28 அக்டோபர், 2019

பிள்ளையை மீட்டுத்தா இறைவா..


உங்கள் பகுதியில் திறந்து கிடக்கும் ஆழ்துளை..அநாவசிய பாழடைந்த கிணறுகளை ஏரி, குளம் தூர் வாரும்போது கிடைக்கும் மண்ணைக் கொட்டி நிரப்ப இனியாவது கோரலாமே...அவசியமான செயல் அவசியப்படும்போது தேவை..  தொழில்நுட்பத்தை இயற்கை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.. சிக்கியிருக்கும் சின்னஞ்சிறு உயிர் பகடைக்காயாக.. உள்ளத்தால் உணர்வோடு அவனுக்காக பிரார்த்திப்போம்..ப்ளீஸ்ஸ்...#Savesujith

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்திரக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டோர் _ குறிப்புகள்...

ஜோசெட் பௌஜோட் 1922-2009 ஹெர்ஜ் ஸ்டுடியோக்களில் பல ஆண்டுகளாக தலைமை வண்ணக்கலைஞராகப் பணியாற்றிய இவர், ஜோ-எல் அசாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜோசப்...