திங்கள், 28 அக்டோபர், 2019

பிள்ளையை மீட்டுத்தா இறைவா..


உங்கள் பகுதியில் திறந்து கிடக்கும் ஆழ்துளை..அநாவசிய பாழடைந்த கிணறுகளை ஏரி, குளம் தூர் வாரும்போது கிடைக்கும் மண்ணைக் கொட்டி நிரப்ப இனியாவது கோரலாமே...அவசியமான செயல் அவசியப்படும்போது தேவை..  தொழில்நுட்பத்தை இயற்கை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.. சிக்கியிருக்கும் சின்னஞ்சிறு உயிர் பகடைக்காயாக.. உள்ளத்தால் உணர்வோடு அவனுக்காக பிரார்த்திப்போம்..ப்ளீஸ்ஸ்...#Savesujith

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மைக் மிக்னோலா- கட்டுரை

  உங்களை ஊக்குவிக்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள், நீங்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றும் கலைஞர்களும் இருக்கிறார்கள். பின்னர், ஒரு கலைஞராக நீங்...